திங்கள், 25 மே, 2020

இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது!

தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது!நசுக்கப்படுகிறது!

இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக  தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)  உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டுக்கடிதத்தின் வழியில் கோரிக்கைகளை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தியது!

இந்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஐஎல்ஓ ஏற்றுக்கொண்டுள்ளது!

இந்திய அரசுக்கு ஐஎல்ஓ கடிதம் எழுதி உள்ளது!