புதன், 8 ஜூலை, 2020

*Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.*

*Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி!*

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு  வரும்
13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்பு எஞ்சியுள்ள தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக