புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர் திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கபிலர்மலை ஒன்றிய அமைப்பின் சார்பில் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (15.08.2020) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்வு.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,* 
*கபிலர்மலை ஒன்றியம் (கிளை)* 
*நாமக்கல் மாவட்டம்*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -
பொதுச்செயலாளர் 
திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC,  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கபிலர்மலை ஒன்றிய அமைப்பின் சார்பில் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (15.08.2020) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.
கொரானா  தொற்று பேரிடர் காலத்தில் முன் களப்பணியாளர்களான   
தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக,  பொத்தனூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 75 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர்  ந.மணிவண்ணன், மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி,
 ஒன்றிய துணைச் செயலாளர் இர.மணிகண்டன், ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் த.செந்தாமரை, செயற்குழு உறுப்பினர் ரா.சாந்தி  ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.. 

/மெ.சங்கர்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக