புதன், 19 ஆகஸ்ட், 2020

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர்,பாவலர்திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள்-பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.*

*🌷மன்றக்கலைஞர்.
திரு.க.மீ., அவர்களை வணங்குகிறேன் !
*********************
திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச்செயலாளர்,
பரமத்தி-வேலூர்  சட்டமன்றத் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கே.எஸ்.மூர்த்தி , பரமத்தி  நகர தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.இரமேஷ்,
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மதிப்புமிகு.மெ.சங்கர் ,
ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள்,பரமத்தி ஒன்றியப்பொறுப்பாளர்கள்,
 மன்ற முன்னோடிகள், 
மன்ற மறவர்-மறத்தியர்,
பயனாளிகள்  ஆகியோர் என நடைபெற்ற  பெருந்திரள் நலத்திட்ட பரமத்தி நிகழ்வில்  
பங்கேற்று மன்றக்கலைஞர் திரு.க.மீ.,அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தினேன்.
இயக்க உரை ஆற்றினேன்.
-முருகசெல்வராசன்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மாநிலச் செயலாளர் மரியாதை செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக