புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (15/08/2020) முற்பகல் கபிலர்மலை ஒன்றிய அலுவலகத்தில், பாவலர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC  அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (15/08/2020) முற்பகல் கபிலர்மலை ஒன்றிய அலுவலகத்தில், பாவலர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக