செவ்வாய், 15 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக