வியாழன், 21 ஜனவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 21/0/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து,எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிகழ்வு.

வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 21/0/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து,
எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

/மெ.சங்கர்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக