புதன், 29 ஜூலை, 2020

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் நிகழ்வு

அன்புடையீர்! வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ வின் மாநில முடிவின்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  ஆகியோரின் வழியில் மாண்புமிகு.தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில்  கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் நிகழ்வு



இன்று (29.07.2020-புதன்) பிற்பகல் 05.00 மணியளவில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), க.சேகர் (பரமத்தி), இரா.தேசிகன்
ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் (புதுச்சத்திரம்) ஆகியோர் பங்கேற்றனர்.

-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்
-நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக