வியாழன், 28 மே, 2020
மே 28,வரலாற்றில் இன்று:தன்பாத் சுரங்க விபத்து நிகழ்ந்த தினம்.
வரலாற்றில் இன்று.
மீத்தேன் வாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சப்தத்துடன் நிலக்கரிச் சுரங்கம் வெடித்து
375 பேர் உயிரிழக்க காரணமான தன்பாத்
சுரங்க விபத்து நிகழ்ந்த தினம் இன்று.
மே 28,வரலாற்றில் இன்று:சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம்
மே 28, வரலாற்றில் இன்று.
சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் இன்று.
மே 28-ஆம் நாள் சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினமாக (International Women’s Health Day) அனுசரிப்பது என்று 1987-ல் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் இன்று.
மே 28-ஆம் நாள் சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினமாக (International Women’s Health Day) அனுசரிப்பது என்று 1987-ல் அறிவிக்கப்பட்டது.
புதன், 27 மே, 2020
*☀EMI தள்ளுபடி காலத்திற்கும் வட்டி - ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்*
*☀EMI தள்ளுபடி காலத்திற்கும் வட்டி - ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்*
*கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.*
*கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.*
மே 27, வரலாற்றில் இன்று.
அறிவியல் அறிஞர் ராபர்ட் கோக் நினைவு தினம் இன்று.
ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.
காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியல் அறிஞர் ராபர்ட் கோக் நினைவு தினம் இன்று.
ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.
காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மே 27, வரலாற்றில் இன்று.
பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா பிறந்த தினம் இன்று.
இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா 1928இல் ஹிமாசல பிரதேச மாநிலத்தில் பிறந்தார். அவர் படிப்படியாக உயர்ந்து இந்திய வரலாற்றின் முக்கிய பதிவாளராக மாறினார்.
India since independence, India for freedom strufggle, History of modern India, In the name of Democracy, Essays on Colonialism போன்ற முக்கிய வரலாற்று நூல்களின் ஆசிரியர்.
இவரின் புத்தகங்கள் இந்தியாவின் பல பல்கலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நவீன வரலாற்று பேராசிரியராக பல காலம் பணிபுரிந்தார். இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர்களான இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, அர்ஜுன் தேவ் போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர் பிபின் சந்திரா. மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார். சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவரின் நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுஇருக்கின்றன. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30இல் காலமானார் பிபின் சந்திரா.
பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா பிறந்த தினம் இன்று.
இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா 1928இல் ஹிமாசல பிரதேச மாநிலத்தில் பிறந்தார். அவர் படிப்படியாக உயர்ந்து இந்திய வரலாற்றின் முக்கிய பதிவாளராக மாறினார்.
India since independence, India for freedom strufggle, History of modern India, In the name of Democracy, Essays on Colonialism போன்ற முக்கிய வரலாற்று நூல்களின் ஆசிரியர்.
இவரின் புத்தகங்கள் இந்தியாவின் பல பல்கலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நவீன வரலாற்று பேராசிரியராக பல காலம் பணிபுரிந்தார். இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர்களான இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, அர்ஜுன் தேவ் போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர் பிபின் சந்திரா. மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார். சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவரின் நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுஇருக்கின்றன. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30இல் காலமானார் பிபின் சந்திரா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







